பட்டா வழங்குவது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு!

X
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று " உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ் பாலமதி சுதந்திர பொன்விழா நகர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி வன அலுவலர் மணிவண்ணன், உதவி இயக்குநர் (நில அளவை) குமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

