எஸ்.பி தலைமையில் குறைதீர்வு கூட்டம்!

X
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

