தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் துணை மேயர் ஆய்வு

X
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதிகளில் இன்று திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு சிதம்பரம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள பொதுமக்கள், ஓட்டுநர்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Next Story

