மேல்மலையனூரில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர்

மேல்மலையனூரில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர்
X
திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TAHDCO) "தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம்" தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன்,திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சிலர்,, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story