காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலை மீது உள்ள காலபைரவர் கோயிலில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

