மேல்மலையனூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

மேல்மலையனூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
X
பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிப்பு
தாயனுார் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாயனுார், மேல்மலையனுார், தேவனுார், மானந்தல், வடபாலை, ஈயகுணம், கொடுக்கன்குப்பம், மேல் செவலாம்பாடி, நாரணமங்கலம், மேல் வயலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு,வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள்,எய்யில், உண்ணாமனந்தல்,எதப்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story