சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்கல வாகனம் வழங்குவிழா

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சிகளுக்கான மின்கல வாகனத்தை தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷார் தலைமையில் இன்று காலையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதம் திருமலை குமார், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்ட ஏராளமான அரசு பணியாளர்களும் கட்சி நிர்வாகிகள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

