காவல்துறையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம்
மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் சார்பாக, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அதன்படி நேற்று மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள, சிவகாசி நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ( ஜூன்.20)153 வது ANTI DRUG CLUB மன்றம் தொடங்கப்பட்டு, போதைப்பொருள்களுக்கு எதிரான 185 வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Next Story



