முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

X
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் மேல்மாயில் சக்திவேல் முருகன் கோயிலில் இன்று (ஜூன் 24) காலை சிறப்பு வழிபாடு செய்து பூஜைகள் நடைபெற்றது.முருகப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story

