கங்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

X
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி சாலை கங்கை அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 24) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் புஷ்பங்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. கோயிலில் பக்தர்கள் கற்பூரம் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story

