மேலப்பாளையத்தில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

X
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திப்யான் கிளை பள்ளிவாசலில் இன்று அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் மஸ்வூத் உஸ்மானி கலந்து கொண்டு துரோகம் செய்யாதீர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story

