புதிய ஆணையாளரை வரவேற்ற துணை மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக செயல்பட்ட சுகபுத்ரா விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து புதிய மாநகராட்சி ஆணையாளராக நியமனம் செய்யப்பட்ட மோனிகா ரானாவை இன்று (ஜூன் 25) மாநகராட்சி துணை மேயர் ராஜு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்வின்போது கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

