மாநகராட்சி ஆணையாளரை வழி அனுப்பிய மேயர்,துணை மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக செயல்பட்ட சுகபுத்திரா விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாறுதல் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 25) திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் சுகபுத்ராவுக்கு பரிசு வழங்கி வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியின் பொழுது மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story

