கும்பாபிஷேக பாதுகாப்பு பணி குறித்து காவல் ஆணையர் ஆய்வு.
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஜூலை 14ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று (24.06.2025) மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கள ஆய்வு மேற்கொண்டார் . அப்போது காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார். உடன் காவல் உயர் அதிகாரிகள் இருந்தனர்.
Next Story





