அருவியில் குளிக்க அனுமதி வழங்கிய வனத்துறை

அருவியில் குளிக்க அனுமதி வழங்கிய வனத்துறை
X
மணிமுத்தாறு அருவி
நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர்வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தண்ணீர் சீரானதை தொடர்ந்து இன்று (ஜூன் 27) முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
Next Story