கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!
X
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களின் பசு, எருமை மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக்குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் நடைபெறும் முகாமில் கோமாரி நோய் தடுப்பூசியை போட்டு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story