வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை

வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை
X
ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று (ஜூன் 29) இரவு 7 மணிக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா ஐந்தாவது நாள் தேங்காய் பூ அலங்காரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை பெரம்பலூர் திருமாங்கலியம்மன் நகரில் அமைத்து இருக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று (ஜூன் 29) இரவு 7 மணிக்கு ஆஷாட நவராத்திரி திருவிழா ஐந்தாவது நாள் தேங்காய் பூ அலங்காரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு வாராஹி அம்மன் ஆலய உலா வந்தது விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story