முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆட்சியர்

X
சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித் பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பொற்கொடி நியமிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள பொற்கொடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்றையதினம் (30.06.2025) தலைமைச் செயலகத்தில், சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Next Story

