ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக தமிழக அரசின் நிதி உதவியுடன் ஒரு பகல்நேர அன்புச்சோலை மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தை நடத்த விரும்பும் தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்கள் கருத்துருவின் இரண்டு நகல்களை வருகிற ஜூலை 7 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story