சிவகங்கையில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

சிவகங்கையில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு
X
இளைஞர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் இளைஞர் அஜித்குமாரை கடந்த 18 ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்கா அழைத்துச் சென்றனர். இதில் காவலர்களால் தாக்கப்பட்டத்தில் அஜித்குமார் உயிரிழந்த நிலையில் பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் உள்ளிட்ட 5 பேலீசார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அஜித்குமாரை காவலர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story