பொய்கை மாட்டு சந்தையில் விற்பனை படுஜோர்!

பொய்கை மாட்டு சந்தையில் விற்பனை படுஜோர்!
X
பொய்கை மாட்டு சந்தையில் மாடுகளின் வரத்து அதிகமாக காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் பொய்கையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.அதன்படி இன்று (ஜூலை 1) நடந்த மாட்டுச்சந்தையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாடுகள் விற்பனைக்கு வந்தன. கறவை மாடுகள் ரூ.30,000 முதல் 50,000, 80,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story