தூக்கணாம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அறிவுரையின்பேரில் தூக்கணாம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொதுமக்களுக்கு தூக்கணாம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் கவனத்தை திசை திருப்பி பணம் திருடி செல்வதை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

