பழனிசெட்டிப்பட்டியில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் படுகாயம்

X
தேனியைச் சேர்ந்தவர் உறங்காப்புலி (30) இவர் நேற்று முன்தினம் பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் உறங்காப் புலி தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பள்ளி செட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

