வருசநாடு அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வருசநாடு அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்
X
விபத்து
வருசநாடு பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் நேற்று அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்திசையில் சிவன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பாண்டி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வருஷநாடு வருசநாடு காவல்துறையினர் சிவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story