மானியத்தில் நுண்ணீர் பாசனம் பெற விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் நுண்ணீர் பாசனம் பெற விண்ணப்பிக்கலாம்
X
திண்டுக்கல் விவசாயிகளுக்கு நற்செய்தி! மானியத்தில் நுண்ணீர் பாசனம் பெற விண்ணப்பிக்கலாம்!
மத்திய, மாநில அரசுகள் சார்பில் விவசாயிகளுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கான தோட்டக் கலைப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தோட்டக் கலைப் பயிர்கள் துறையின் சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிவித்துள்ளார்.
Next Story