நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை!

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை!
X
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி இன்று காலை நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி இன்று காலை நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு தேன், பால், தயிர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு மாலைகள் மற்றும் வில்வ இலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story