மேலவளவு,தும்பைபட்டி, ஆமூர் பகுதிகளில் நாளை மின் தடை

மேலவளவு,தும்பைபட்டி, ஆமூர் பகுதிகளில் நாளை மின் தடை
X
மதுரை மேலூர் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை( ஜூலை .5)காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம் பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சாணிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி, கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம். அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணி பட்டி, கிடாரிப்பட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம் பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டிவல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி
Next Story