ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு
X
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு
உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினர்களுக்கு, கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் திருநங்கையர் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சான்றாக சமர்ப்பித்து பயன்பெறலாம் என ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story