விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை

X

துயரச் செய்திகள்
விராலிமலை அடுத்த மீனவேலியை சேர்ந்தவர் ரவி(55). இவருக்கு திருமணம் ஆகி 25 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவருக்கு இதய பிரச்சினை இருந்து வந்தது. இதனை அடுத்து நேற்று திடீரென்று வாழ்க்கை மீது ஏற்பட்ட விரக்தி காரணமாக மீனவேலியில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அவரது உறவினர் அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story