மேல்மலையனூரில் வீடு கட்ட ஆணை வழங்கிய முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலைஞர் கணவு இல்லம், முதலமைச்சரிடன் வீடுகள் மறு கட்டமைப்பு ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு ஆணைகளை முன்னாள் அமைச்சர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார். உடன் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

