கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்.

கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்.
X
கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பரமத்திவேலூர், ஜூலை.6:   பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி  காரணமாக நாளை மறுநாள் (8ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மல ர்பாளையம்,காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
Next Story