சங்கரன்கோவில் அருகே முதியவர் பூச்சி மருந்து குடித்து இன்று பலி

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மருதாத்தாள்புரம் சேர்ந்த பெரியமாரியப்பன்(60) என்பவர் நீண்ட நாள் கை வலி காரணமாக வீட்டிலிருந்த பூச்சி மருந்து குடித்து சம்பவ இடத்திலே இன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story

