குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரிப்பு
X
குறிஞ்சிப்பாடியில் எள் வரத்து அதிகரித்துள்ளது.
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூலை 7) எள் வரத்து 110 மூட்டைகள் , தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை என மொத்தம் 111 மூட்டைகள் வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை என்று கூறப்படுகிறது.
Next Story