உடல் நலக்குறைவு காரணமாக தூக்கிட்டு தற்கொலை

X
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்,மேலூர்,சாஸ்தா நகரை சேர்ந்தவர் கலைமணி(39) இவருக்கு திருமணம் ஆகி 25 வருடமான நிலையில் ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக நேற்று மது போதையில் திடீரென்று அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

