சங்கரன்கோவிலுக்கு வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

சங்கரன்கோவிலுக்கு வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
X
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ருக்குமணிபுரம் சேர்ந்த சின்னத்துரை மகன் சஞ்சய்குமார்(19) என்ற வாலிபர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் ஆழ்ந்த நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை. இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்ற உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story