சங்கரன்கோவில் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

சங்கரன்கோவில் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை
X
பெண் தூக்கு போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கருப்பன் மனைவி முருகலட்சுமி (45) நேற்று இரவு குடும்ப பிரச்சினை காரணமாக ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை. இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story