கலவை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

கலவை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
X
கலவை சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
கலவை, ஆனைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி, மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திமிரி, விளாப்பாக்கம், ஆணைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், சாத்தூர், மோசூர், பாலமதி, புங்க னூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளம்பாடி சின்னகுக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங் காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், கல வைபுதூர், மேல்நேத்தபாக்கம், தி.புதூர், பிண்டித்தாங்கல், நல் லூர், அல்லாளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம் பின்னத்தாங்கல், கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும் பாக்கம், சென்னலேரி, கே.வேளுர் மற்றும் அதனை கற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ஆற்காடு செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story