நரசிங்கராயன் பேட்டை ஊராட்சியில் திமுக சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது

நரசிங்கராயன் பேட்டை ஊராட்சியில் திமுக சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது
X
முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில், நரசிங்கராயன்பேட்டை நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார்.இதில் தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், இளம் பேச்சாளர் நேரு ஆகியோர் கலந்துகொண்டு உரையாறினார்கள்.
Next Story