வேலூரில் போக்சோ குறித்து விழிப்புணர்வு!

X
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆலோசனையின்படி போலீசார் இணைந்து இன்று (10.07.2025) சத்துவாச்சாரி ஆதிதிராவிடர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் மாணவ, மாணவிகளுக்கு சாதி, மத, இன வேறுபாடுகளின்றி இச்சமுதாயத்தில் அனைவரும் சமம் என்றும், வன்கொடுமைகள் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story

