சிவன் கோவிலில் சிறப்பு பூஜை!

சிவன் கோவிலில் சிறப்பு பூஜை!
X
சேவூரில் உள்ள சிவன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் சேவூரில் உள்ள சிவன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, நெய்வேதியம், அர்ச்சனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story