பர்கூர்: நுண்ணறிவுடைய கண்கண்ணாடிகள் மற்றும் திறன்பேசிகள் வழங்கிய ஆட்சியர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐ.இ.எல்.சி.பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு LION CLUB OF HOSUR MAGNUM தொண்டு நிறுவனம் சார்பாக ரூ.4 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் செயற்கை நுண்ணறிவுடைய கண்கண்ணாடிகள் மற்றும் திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், நேற்று வழங்கினார். உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முனிராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தமுருகேசன், தொண்டு நிறுவன தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்
Next Story

