அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
X
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகாபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை, அடிப்படை வசதிகள், மருத்துவ சேவையின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
Next Story