வீட்டில் இறந்து கிடந்த கொத்தனார்

X
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் அவர் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் மணிகண்டன் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் ஊரக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் இறந்து கிடந்த கொத்தனார் குரும்பலூர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). கொத்தனாரான இவர், நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டதாக கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். ஆனால் அவர் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் மணிகண்டன் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் ஊரக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

