அரக்கோணத்தில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

X
வரும் ஜூலை 20ஆம் தேதி விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னிய மக்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் மற்றும் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Next Story

