ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு முகாம்மினை துவக்கி வைத்தார்

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு முகாம்மினை துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்ற இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டு முகாம்மினை துவக்கி வைத்தார் இதில் ஆம்பூர் நகர மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் அரசு அலுவலக கலந்து கொண்டனர் பின்னர் முகாமில் துவைக்க வரையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் பேசும் பொழுது முகாமில் அரச அலுவலர்கள் சரியான படி மக்களை கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு கொடுக்கின்ற மனுக்களை உடனடியாக பரிசினை செய்து 45 நாட்களுக்குள் மனுவில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு அரசியல் அவர்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார் இந்த நிகழ்ச்சி அரசியல் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

