செஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

செஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்
X
செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
அரசின் சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் உங்களுடன்_ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றது. இந்நிலையில்,விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில், உங்களுடன்_ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்களிடத்தில் வழங்கி தீர்வு காண கேட்டுக்கொண்டார். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story