ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இன்று (ஜூலை 15 )மாலை தமிழ்நாடு அரசு அனைத்து துறையின் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் அரசுக்கு எதிராக எழுப்பப்பட்டன. இதில் சுமார் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




