முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

X
வேலூர் மாவட்டம் மேல்மாயில் அடுத்த மயிலாடுமலை கிராமத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முருகனுக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

