பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர் ஏற்படுத்திய போலீசார்
பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர் ஏற்படுத்திய போலீசார் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண் கல்வியின் அவசியம் உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story




