விருத்தாசலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

விருத்தாசலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
X
விருத்தாசலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் விருத்தாசலம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகளான செராமிக் ஆலை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஆதியூர் - சேப்பாக்கம் இடையே தடுப்பணை கட்டப்படும், புதிய காவல் நிலையம் அமைக்கப்படும், விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும், புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story